Latest
-
மிகப்பெரிய வன்முறை
ஆசிரியர்: சல்மாதேதி: 2026-08-21மூலம்: இந்தியா டுடே (2015-01-28) ஒரு படைப்பாளி தனது மரணத்தினைத் தானே அறிவித்துக் கொள்வதும் தனது படைப்புக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகச் சொல்வதும் படைப்புச் சுதந்திரத்திற்கு எதிரான, மோசமானதொரு முன்னுதாரணத்தை நமக்குக் காட்டியிருக்கிறது. படைப்புச் சுதந்திரம் அதன் எல்லை குறித்து விமர்சனங்களை எதிர்கொள்கிற தருணங்களைக் கடந்துதான் படைப்பாளிகள் தங்களது படைப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். மத அடிப்படைவாதிகளால் மரண அச்சுறுத்தலுக்குட்படுத்தப்பட்ட சல்மான் ருஷ்டியும் தஸ்லிமா நஸ்ரினும் அவர்களது படைப்புகளுக்கும் பாதுகாப்பிற்கும் ஆதரவாக, எதிராக நிகழ்ந்த விவாதங்களும் நாம் அறிந்த ஒன்றுதான். ஆனால் வரலாற்றின்…
ALL Posts
-
Why the philosophical conversations in Mohammad Iqbal’s poetry are relevant to modern political life
Iqbal transformed poetry into a forum of civilisational inquiry, where god, humanity, revolution, religion and power converse with one another. Ayaan Saroori Yesterday · 07:00 pm Raza Mir’s introduction to Mohammad Iqbal’s poetry and philosophical work, along with some biographical reflection in Iqbal: Poet of the East, provides extensive knowledge to the beginner who wants to…
-
Why did Indian Prime Minister Jawaharlal Nehru call NATO “one of the most powerful protectors of colonialism”? Pawel Wargan Feb 24, 2026 The following is the transcript of a lecture that I delivered to an audience at the University of Portsmouth in February 2026. It looks at the history of NATO and its relationship with…
-
ஜூலை 26, 2017 நம்மை முதலில் தடுமாறச் செய்வது பாத்திரங்களின் வயது. கிட்டத்தட்ட ஒவ்வொரு அத்தியாயத்தையும் பாத்திரங்களின் வயதைக் குறிப்பிட்டே துவங்குகிறார் பைரப்பா. போர் மேகங்கள் திரள்கின்றன, மாபெரும் யுத்த ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன- இந்தக் கட்டத்தில் கர்ணன் அறிமுகப்படுத்தப்படுகிறான். அவனது வயது அறுபத்து ஐந்து! நாமறிந்த மகாபாரதத்தை முழுமையாகப் புரட்டிப் போட்டு விடுகிறது இது. அமர் சித்ரா கதாவிலும் ராஜாஜியின் வியாசர் விருந்திலும் நாம் கண்ட கர்ணன் அல்ல இவன். நாம் தொலைக்காட்சியில் பார்க்கும் இளம்பருவ கர்ணன்…
-
Jul 19, 2026 In a recent meeting, Ramachandra Guha, a friend and fellow Bangalorean, recalled coming across an essay by Girish Karnad, one that made a lasting impression on him. We identified the essay as ‘The Arts and Social Change in India’, published in a volume titled India’s Culture in Motion: Tradition and Change in the…
-
29 May 2026ShareSave Add as preferred on Google Nilesh Dhotre & Shahid SheikhBBC Marathi Every morning, before the city has fully woken up, men in white caps and shirts arrive at Mumbai’s suburban railway stations on bicycles stacked high with lunchboxes. They load these boxes onto trains, cross the city and then spread out on…

