Latest
-
மிகப்பெரிய வன்முறை
ஆசிரியர்: சல்மாதேதி: 2026-08-21மூலம்: இந்தியா டுடே (2015-01-28) ஒரு படைப்பாளி தனது மரணத்தினைத் தானே அறிவித்துக் கொள்வதும் தனது படைப்புக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகச் சொல்வதும் படைப்புச் சுதந்திரத்திற்கு எதிரான, மோசமானதொரு முன்னுதாரணத்தை நமக்குக் காட்டியிருக்கிறது. படைப்புச் சுதந்திரம் அதன் எல்லை குறித்து விமர்சனங்களை எதிர்கொள்கிற தருணங்களைக் கடந்துதான் படைப்பாளிகள் தங்களது படைப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். மத அடிப்படைவாதிகளால் மரண அச்சுறுத்தலுக்குட்படுத்தப்பட்ட சல்மான் ருஷ்டியும் தஸ்லிமா நஸ்ரினும் அவர்களது படைப்புகளுக்கும் பாதுகாப்பிற்கும் ஆதரவாக, எதிராக நிகழ்ந்த விவாதங்களும் நாம் அறிந்த ஒன்றுதான். ஆனால் வரலாற்றின்…
ALL Posts
-
By Ankit Ramteke Published on 12th August 2026 Finnish composer Jean Sibelius famously said, “Pay no attention to what the critics say… Remember, a statue has never been set up in honour of a critic!” (Torne, p. 27). This quote is fitting in the context of the book Iconoclast: A Reflective Biography of Dr Babasaheb Ambedkar by Anand…
-
Vishwa Nath 14 August, 2015 In September 1947, barely a month after India became independent from British rule, Vishwa Nath, the founding editor of the Delhi Press—that originally launched The Caravan in 1940—wrote a scathing editorial about the culture of public memory surrounding colonial rule in India. Although this was a time that was largely characterised by the…
-
விஜய் பிராசாத் நூற்றாண்டின் அந்தியில் ஃபிடல் அமர்ந்திருக்கிறார்;அந்தி தனது செங்கொடியைவளைகுடாவின் மீது தாழ்த்துகிறது. நினைவில் பதிந்த சுருட்டொன்றுஇனி எரியாமல் அணைகிறது;சாம்பலான ஒரு மெலிந்த கண்டம்மெல்ல வழிவிடுகிறது. அறிவிப்பின்றியே சாம்பல் தரையில் விழுகிறது—சாம்பல் நிற மாகாணம்,பாழடைந்த கோபுரம்,எடையற்ற அரசு. அதே வேளையில்,தடையுத்தரவுகளின் செழிப்பான எழுத்தர்கள்இரும்புக் கதவில்இன்னொரு பூட்டைச் சேர்க்கிறார்கள். மாலெகோன் கரையோரம்இளைஞர்கள் கூடுகிறார்கள்;அங்கே அலைகள்காயப்பட்ட கல்லிடம் கேள்வி கேட்கின்றன. கடல் மேலும் உயர்கிறது;வீடுகள் நடுங்குகின்றன;ஒவ்வொரு பால்கனியும்தனக்குத் தெரிந்தவற்றைக் காத்துக்கொள்கிறது. பாதரசம் உயர்கிறது.ரொட்டியின் பங்கு குறைகிறது.காய்ச்சல் சூழ்ந்த அறையில்சுழன்றுகொண்டிருந்த மின்விசிறிதிடீரென…
-
https://caravanmagazine.in Sonali Sathaye 30 September, 2021 The Partition is not dead or forgotten. On the contrary, that gash on the subcontinent has spawned a prolific industry—films, novels, poetry, academic articles, journalism, commentaries, documentaries, museum installations, oral histories, paintings, music, diaries, memoirs, short stories. It seems we will not forget the Partition, or perhaps, more accurately,…
-
He transformed the study of modern India by bringing class, caste, gender and popular politics into the historical narrative while teaching generations to question neat conclusions and remain open to complexity . Published : Aug 15, 2026 17:55 IST – 9 MINS READ Charu Gupta Historian Sumit Sarkar, one of the most influential scholars of…

